குர் ஆனின் அறிவியல் உண்மைகள் பாகம்-01


இரு கடல்களுக்கிடையே தடுப்பு!

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (அல் குர்ஆன் 25:53)


இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையேஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளைஉண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும்யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். (அல் குர்ஆன் 27:61)

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள்சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம்போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும்அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம்செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள்இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (அல் குர்ஆன் 35:12)

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவைமீறமாட்டா. (அல் குர்ஆன்55:19-20)

திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில்அவ்விரண்டுக்கும் இடையே  ஒரு பலமான தடையையும், தடுப்பையும்ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.

இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள்சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன்எப்படி தெரியும்?
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும்சான்றாக இருக்கிறது.


Modern Science and the Holy Quran.
First of all, here are the Ayaat of the Holy Quran, in Surah Rahman,

Surah 55:19- 28
[19] He has let free the two bodies of flowing water (salt and fresh), meeting together:
[20] Between them is a barrier which they do not transgress:
[21] Then which of the favors of your lord will ye deny?
[22] Out of them come pearls and coral:
[23] Then which of the favors of your lord will ye deny?
[24] Also, his are the ships displayed upon the sea, like banners.
[25] Then which of the favors of your lord will ye deny?
[26] All that live on it will perish.
[27] And there will endure for ever the person of your lord, the lord of glory and honor
[28] Then which of the favors of your lord will ye deny?

Now, what Modern science has discovered is, that where the 2 seas meet,  there is a barrier.  This barrier divides the 2 seas so that they do not mix.   Each sea has its own salinity, density and temperature. (Principles of Oceanography, Davis, pp. 92-93.) 

There is a slanted unseen water barrier between the seas through which water from one sea passes to the other. But when the water from one sea enters the other sea, it loses its distinctive characteristic and becomes homogenized with the other water. In a way this barrier serves as a transitional homogenizing area for the two waters.

This scientific phenonmenon mentioned in the QUR’AN was also confirmed by Dr. William Hay who is a well-known marine scientist and Professor of Geological Sciences at the University of Colorado, U.S.A.
The barrier has a different salinity and density from both the seas.

Modern Science has discovered that in estuaries, where fresh(sweet) and salt water meet, the situation is somewhat different from that found in places where two seas meet. It has been discovered that what distinguishes fresh water from salt water in estuarie is a "pycnocline zone with a marked density discontinuity separating the two layers." {Oceanography, Gross, p.242. Also see Introductory Oceanography, Thurman, pp. 300-301 ; Oceanography, Gross, p. 244 and Introductory Oceanography, Thurman, pp.300-301}.

One place on earth where this phenomenon is exhibited is Cape Agulhas, South Africa, where the Atlantic Ocean meets the Indian Ocean.  It’s just amazing…

Another place is Gibraltar, where the Atlantic Ocean meets the Mediterranean Sea.  This phenomenon also occurs in several other places, including Egypt, where the river Nile flows into the Medierranean Sea.

It’s amazing how, this was recently discovered by Oceanographers (if that’s what you call them) and was stated in the Quran, 1400 years ago.  And Allah knows best.
Previous
Next Post »

2 comments

Write comments
saha shahid
AUTHOR
March 10, 2013 at 8:38 AM delete

இந்த பதிவு குறித்த மேலும் அறிய தினகரன் செய்தி

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2197&Cat=3

Reply
avatar
saha shahid
AUTHOR
March 10, 2013 at 8:42 AM delete

கேப்டன் ஜாகியூஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கடலியல் விஞ்ஞானி. கடலையும் கடலுக்கு அடியிலுள்ளதையும் ஆராய்ச்சி செய்வதில் பெரும் வல்லமை பெற்றவர். இவருடைய தலைமையில் இயங்கும் கடல்துறை ஆராய்ச்சி வல்லுநர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளையும் அரிய தகவல்களையும் திரைப்படங்களாய் எடுத்துப் பெயரும் புகழும் பெற்றுள்ளனர். ஆனால், விஞ்ஞானி கேப்டன் ஜாகியூஸுக்கு நீண்ட நாள்களாய் ஓர் ஐயம். அது என்ன என்பதை அவரே கூறுகிறார்: ‘‘நாங்கள் மும்முரமாகப் பெருங்கடல்களில் ஆய்வுகள் நடத்திக் கொண்டிருந்தோம்.

பல்வேறு சமுத்திரங்களைப் பிரித்துத் தடுத்தி நிறுத்தியிருக்கும் தடுப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தோம். மத்திய தரைக்கடலைச் சார்ந்த பகுதிகளில் ஆராய்ச்சிகள் செய்த போது அதன் வெப்ப நிலையும் உப்புச் சத்தின் விகிதாச்சாரமும் அடர்த்தியும் தனித்தனியாக இருப்பதைக் கண்டுபிடித்தோம். அட்லாண்டிக் பெருங்கடலை ஆராய்ந்தபோது அதனுடைய தன்மை மத்திய தரைக்கடலிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்ததை உணர்ந்தோம். இந்த இரண்டு சமுத்திரங்களையும் ஜிப்ரால்டர் ஜலசந்தி இணைக்கிறது.

ஆகவே தர்க்க ரீதியாக இந்த இரண்டு பெருங்கடல்களின் அடர்த்தியும் ஒரே விதமாக இருக்கும் என்று நம்பினோம். ஆனால், இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ச்சி மூலமாகக் கண்டுபிடித்தோம். அதுமட்டுமல்ல, இதுபோல் உலகிலுள்ள சமுத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டிருப்பதையும் ஒன்றுக்கொன்று ஒரு தடுப்பு இருப்பதையும் ஆய்வின் மூலம் அறிந்து வியப்பு அடைந்தேன். இதற்கு முன் 1962ல் ஜெர்மனியைச் சேர்ந்த சில அறிஞர்கள் செங்கடலிலும் ஏடன் வளைகுடாவிலும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அந்த இரு கடல்களுக்கிடையே தடுப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இப்போது எனக்குள்ள ஐயமும் வியப்பும் என்னவென்றால் இரு கடல்களுக்கும் இடையில் இந்தத் தடுப்பு எப்படி வந்தது என்பதுதான்!’’ இவர் தமது வியப்பையும் ஐயத்தையும் தமது நண்பரான மாரீஸ் புகைல் எனும் இன்னொரு அறிவியல் மேதையிடம் பகிர்ந்து கொண்டபோது, மாரீஸ் புகைல் புன்னகையுடன், ‘‘இது ஒன்றும் புதிதல்ல. இதுபற்றி திருக் குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது’’ என்று கூறி இறைமறையின் இரண்டு அத்தியாயங்களை எடுத்துக் காட்டினார். குர்ஆன் கூறுகிறது: ‘‘அவனே இரு கடல்களையும் ஒன்றோடொன்று சங்கமிக்கச் செய்தான். ஆயினும் அந்த இரண்டுக்கும் இடையே ஒரு தடுப்பு இ ருக்கின்றது. அதனை அவை மீறுவதில்லை.’’ (55: 1920).

‘‘மேலும் இரு கடல்களையும் ஒன்றிணைத்து வைத்திருப்பவன் அவனே. ஒன்று சுவையும் இனிமையும் வாய்ந்தது; இன்னொன்று உப்பும், கசப்பும் கலந்தது. மேலும் இரண்டுக்கும் இடையே ஒரு திரை தடுப்பு இருக்கிறது. (அவை ஒன்றோடு ஒன்று கலந்துவிடாதவாறு) அது தடுத்துக்கொண்டி ருக்கிறது.’’ (குர்ஆன் 25:53) இந்தத் திருவசனங்களைப் படித்துப் பார்த்த கேப்டன் ஜாகியூஸ் அப்படியே நெகிழ்ந்துபோய்விட்டார். ‘‘உண்மையிலேயே குர்ஆன் அகிலத்தைப் படைத்த இறைவனால் அருளப்பட்டதே! 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு குர்ஆன் அறிவித்த உண் மைகளைத்தான் இன்று விஞ்ஞானம் கண்டுபிடித்து அறிவித்துக் கொண்டிருக்கிறது’’ என்று கூறி இறைவனின் மார்க்கத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்.

-சிராஜுல் ஹஸன்

நன்றி: தினகரன்

Reply
avatar