42 கோடி இந்தியர்கள் வறுமையில் தவிப்பு: ஐ.நா. ஆய்வில் தகவல்



இந்தியாவில் எட்டுமாநிலங்களில் 42 கோடியே 10லட்சம் பேர் வறுமையில்தவிப்பதாக
 .நாசபையின்ஆய்வறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.
166 நாடுகளில் பணியாற்றும்.நா. சபையின் வளர்ச்சித் திட்டஅதிகாரிகள்இந்தியா
 குறித்து ஆய்வு செய்து ஆய்வறிக்கை தயார்செய்துள்ளனர்.

அந்த அறிக்கையில்பிகார்சத்தீஸ்கர்ஜார்க்கண்ட்மத்தியப்பிரதேசம்ஒரிசாமேற்கு
 வங்கம்உத்தரப் பிரதேசம்ராஜஸ்தான்மாநிலங்களில் 42.1 கோடி பேர் வறுமையில்
 வாழ்வதாகக்கூறப்பட்டுள்ளதுஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 26 பின்தங்கியநாடுகளில்
 வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 41 கோடியாகக்கணக்கிடப்பட்டுள்ளதுஇந்திய
 ஏழைகளின் எண்ணிக்கை அதையும்தாண்டியுள்ளது.

அதாவதுஇந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர்வறுமையின்பிடியில் சிக்கித்
 தவிப்பதாகவும்இந்தியப் பெண்களில்பாதி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும்
 .நா.ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020-ல் இந்தியா வல்லரசாகும் என்று மார்தட்டும் வேளையில்இந்த ஆய்வறிக்கை
 அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
Previous
Next Post »