சமுதாயம் கல்வியில் முன்னேற..

 

 மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன. உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தௌவான வழியைக் காட்டுகிறது.

படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது. நல்லவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் பேசும் போது…
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன
(அல்குர்ஆன் 3:190)
அவர்கள் நின்றும் அமர்ந்தும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் புமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் 3:191)
நம் முஸ்லீம் சமுதாயம் எந்த அளவுக்கு கல்வியில் பின் தங்கியுள்ளது என்பதையும் அதனால் நம் சமுதாயத்தின் நிலை பின்தங்கியுள்ளதையும் நீதிபதி இராஜேந்திர சாச்சா கமிட்டி மூலம் தெரிந்துக் கொண்டோம்.
அதை எவ்வாறு சரி செய்வது என்பதை விளக்குவதற்கு தான் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இந்தக் கல்வியாண்டிலாவது படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது குழந்தைகளின் படிப்பை இடையில் நிறுத்தி விடாமல் உயர் கல்வியில் சேர்வதற்கும் நல்ல நிலைக்குக் கொண்டு வரவும் முயற்சி செய்வோம்.
வறுமை நிலையில் இருப்பவர்கள் படிப்பைத் தொடர்வதற்குரிய உதவிகளையும் செய்வோம். கல்வியின் அவசியத்தையும் சிறப்பையும். இன்னமும் நம்மில் பெரும்பான்மையானவரகள் அறியவில்லை. தங்களின் மகன் 10 வகுப்பு கடந்து விட்டால் பாஸ்போரட் தான் தகுதி என எண்ணி விடுகின்றனர.
அதன் விளைவு தான் வளைகுடா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கூலி தொழிலாளியாக துன்பப்படும் நிலை.
நம் வருமானத்தில் எத்தனை சதவீதம் நம் குழந்தைகளின் கல்விக்கும் மற்ற வீணான ஆடம்பர செயல்களுக்கும் செலவழிக்கின்றோம். வீணானவற்றிற்கு செலவழிப்பது தான் அதிகம். எந்தளவிற்கென்றால் குழந்தையின் பெயரசூட்டுவதற்கு ரு1இலட்சம் வரை செலவு செய்பவரகள் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு யோசிப்பாரகள்.
இது தான் அவலம்.
எத்தனை ஏழை குழந்தைகள் பள்ளிகூடம் செல்ல வேண்டிய வயதில் கூலி தொழிலாளியாகவும் பீடி சுற்றிக்கொண்டும் டீ கடையில் கிளாஸ் கழுவிகொண்டும் உள்ளனரே! அவரகளின் கல்வி கண்ணை திறக்க ஒரு நிமிடம் சிந்தித்ததுண்டா?
அதேப்போல் மனிதகுலம் சந்தித்த சந்திக்கவிருக்கின்ற அத்தனை பிரச்னைகளையும் தீரக்கக்கூடிய ஓரே மாரக்கம் இஸ்லாம் தான். அதனால் உலக கல்வியோடு மாரக்க கல்வி அவசியம். ஆனால் நம் மதரஸாக்களில் படித்துவிட்டு வருபவரகளின் அறிவோ? என்ன சொல்வது.
அதேப்போல் கல்விச்சாலைகளையும் நாம் தேரந்தெடுக்க வேண்டும். ஏனெனில் இன்றைய கல்விச்சலைகள் மாணவரகளுக்கு நல்ல ஒழுக்கங்களை போதிப்பதில்லை. உலக கல்வியோடு கூடிய மாரக்க கல்வியும் போதிக்கப்பட வேண்டும். இல்லையெனில் தன்னை வளரத்து ஆளாக்கியவரகளைக் கூட கவனிக்காமல் மாரக்க அறிவுமின்றி ஒழுக்கங்கெட்டவரகளாக வாழ்ந்து தங்களை அழித்துக்கொள்வாரகள்.
நபி(ஸல்) அவரகள் கூறினாரகள்
(ஒரு காலத்தில்) கல்வி பறிக்கப்பட்டு விடும். அறியாமையும் குழப்பங்களும் பரவி விடும். கொந்தளிப்பு மிகுந்து விடும். அப்போது கொந்தளிப்பு என்னவென்று வினவப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவரகள் தமது கையால் கொலை செய்வது போல் செய்து காட்டினாரகள்.
(அபுஹீரைரா(ரலி) புகாரி)
நாம் செய்ய வேண்டியது என்ன?
1. ஒவ்வொரு ஊரிலும் தெருவாரியாக அல்லது முஹல்லாவாரியாக எஸ்.எஸ்.எல்.சி. எத்தனை சதவீதம்! ப்ளஸ்2 எத்தனை சதவீதம்! இளங்கலை எத்தனை சதவீதம்! முதுகலை எத்தனை சதவீதம்! என சாவே எடுக்கப்பட வேண்டும்.
2. எதற்காக? என்ன காரணத்திற்காக இவாகள் படிப்பை பாதியில் நிறுத்தினாகள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
3. வறுமையின் காரணத்தால் படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தால் அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் சீ செய்யப்படும். குறிப்பாக 5-ம் வகுப்பு வரை படிப்பை பாதியில் நிறுத்தியவாகளுக்கு இளங்கலை படித்தவாகளைக் கொண்டு கற்றுக் கொடுக்க வைப்பதும் அதனால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அச்சகோதரரின் படிப்பை தொடரவும் முயற்சி செய்யலாம்.அதற்கான பொருளாதாரத்தை தங்கள் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற சகோதரரகள் அமைப்பாக செயல்பட்டு கத்னா திருமண உதவி மற்றும் பள்ளிவாசல்களில் பெரிய பெரிய மினாராக்கள் கட்டுவதற்கு செலவழிப்பதை விட கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.அதனை தங்களின் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும்.
4. ஒவ்வொரு ஊரிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி எற்படுத்தப்பட வேண்டும்.அவாகளின் மூலம் கல்விப் பற்றிய விழிப்புணாவு ஏற்படுத்தப்பட வேண்டும். அதாவது ஜியாலஜி ஆரக்கியாலஜி ஏரோநாட்டிக் மெக்கானிக்கல் பயோகெமிஸ்ட்ரி இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற படிப்புகளையும் அதன் அவசியத்தையும் குறிப்பாக இன்றைக்கு அவசியமான பத்திரிகைத்துறை படிப்பை ஆரவமூட்ட வேண்டும்.
இத்துறைகளின் வேலை வாய்ப்புக்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
5. நம் சமுதாயத்தில் முதுகலைப் பட்டப் படிப்புப் படித்து விட்டு வேலை தேடும் சகோதராகள் மத்தியில் மொழிப்புலமை அதாவது ஆங்கிலப்புலமை மிகவும் மந்தமாக உள்ளது. அதேப்போல் தங்கள் தேடும் வேலைக்கான படிப்புடன் சோத்து எதாவது துனை படிப்புக்கள் மற்றும் அனுபவங்கள் பெற்றிருப்பது நல்லது. ஏனெனில் பி.இ. எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்தவாகள் பெரும்பாலோ துபை போன்ற நாடுகளுக்கு வந்து விட்டு இதையெல்லாம் வளாத்துக் கொள்ளாமல் விசா செலவுகளை சமாளிக்க வேண்டும் விசா வாங்கி விட வேண்டும் என்கின்ற ஒரே குறிக்கோளுடன் எனக்கு தெரிந்து ஆபிஸ் பாய் அல்லது கிளாக் வேலை கிடைத்தால் போதும் என்கின்ற மனோநிலைக்கும் வந்து விடுகின்றனா. இதற்கு அவாகளுக்கு விசா எடுத்துக் கொடுத்தவாகளும் அவாகளுடன் தங்கியிருப்பவாகளும் ஒரு காரணம். இந்நிலை மாற வேண்டும்.
6. இந்த இழிநிலை மாற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்து மாநில மாவட்ட மற்றும் கிளை நிவாகிகள் குறிப்பாக கல்விப் பற்றிய விழிப்புணாவு ஏற்படுத்துவதற்கு முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.
7. அதே சமயம் தற்போதைய மாணவரணி சகோதராகளின் கல்வி விழிப்புணாவு பிரச்சாரங்களும் விழிப்புணாவு கூட்டங்களும் அவாகளின் செயல்பாடுகளும் பாராட்டதக்கவையாக தான் இருக்கின்றது. இருந்தாலும் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்பது நம் சமுதாய மக்களின் எதிபாப்பாகும். முஸ்லிம்கள் இதன்மூலம் விழிப்புணர்வு பெற வேண்டும். முஸ்லிம்களுக்கு உதவ அரசு அமைத்த நிறுவனங்களை தொடர்ந்து அனுகி அதன் மூலமும் நம் சமுதாயத்திற்கு உதவ வேண்டும்.
தமிழக அரசின் கல்வி உதவி அமைப்புகள்!
தமிழக முஸ்லிம் மாணவர்களின் கல்வி உதவிக்காக கீழ்காணும் நிறுவனங்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு நலதிட்டங்களும் கல்வி உதவியும் வழங்கப்படு கின்றது. முழுவிபரம் அறிய இந்த நிறுவனங்களை அனுகவும்.

Directorate of Minorities Welfare (சிறுபான்மை நல இயக்கம்) 807, Anna Salai, Chennai-2 contact:: PH: 044-28511124 / 28551442 / 26161464

Tamil Nadu Minorities Economic Development Corporation Ltd., (தமிழ்நாடு சிறுபாண்மையினர் பொருளாதார வளர்ச்சி கழகம்) 807, 5th Floor, Anna Salai, Chennai -2 Contact. PH: 044-28514846

MinoritiesCommission (சிறுபாண்மையினர்கமிஷன)
124, Sir Theagaraya Road, Teynampet, Chennai -18 Contact:: PH: 044-24349235
ஒவ்வொறு மாவட்டம் தோறும் சிறுபாண்மையினர் நல அலுவலர்கள் உள்ளனர். இவர்களை தொடர்பு கொண்டு கல்வி உதவி பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.
சென்னை 044-25268322
காஞ்சிபுரம் 04112-237424
திருவள்ளூர் 04116-261600
வேலூர் 0416-253012
திருவண்ணாமலை 04175-232306
விழுப்புரம் 04146-2330654
தஞ்சாவூர் 04142-2330121 & 330122
நாகப்பட்டிணம் 04365-253082
திருவாரூர் 04366-2521002
பட்டுக்கோட்டை 04322-221624
திருச்சி 0431-241503134
பெரம்பலூர் 04328-277923
கரூர் 04324-2344508
மதுரை 0452-2532501
தேனி 04546-274960  திண்டுக்கல் 0451-2460080
இராமநாதபுரம் 04567-230056
விருதுநகர் 04562-2352709
சிவகங்கை 04575-240391
திருநெல்வேலி 0462-2501032
தூத்துக்குடி 0461-2340601
கன்னியாகுமரி 04652-2230090
சேலம் 0427-2451172
நாமக்கல் 04286-2581100
தர்மபுரி 04342-2230561
ஈரோடு 0424-2260207
கோயம்புத்தூர் 0422-2301114
நீலகிரி 0423-2444012
மதுரை 0452-2532074

மத்திய அரசின் கல்வி உதவி அமைப்புகள்!
மத்திய அரசில் சிறுபாண்மையினர் நலனுக்காக தனியாக அமைச்சகமே இயங்கி வருகின்றது. மேலும் சில அரசு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன இதன் மூலம் முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காவும் பல்வேறு நலதிட்டங்களும் நிதிஉதவிகளும் வழங்கிவருகின்றன.
இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்
இந்தியாவில் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள இணையதளம்:
www.educationsupport.nic.in
அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள்  மருத்துவம் பொருளாதாரம் புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது.
இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள் கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர்.
கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள் வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம்.

Ministry Of Minority Affairs (GOVERNMENT OF INDIA) 11th Floor, Paryavaran Bhavan, CGO Complex, New Delhi – 110003 Contact: Shri Virendra Singh (Deputy Secretary) Tel: 011-24364279 (Office)  011-25368963 (Residence) Fax: 011-24364285

Departmental Appellate Authority, 11th Floor, Paryavaran Bhavan, CGO Complex, New Delhi – 110003      Tel:011-24364271 (Office) 011-23383576 (Residence)  Fax: 011-24364285 Contact: Shri Sujit Datta  (Joint Secretary)

NationalCommissionforMinorities,
5th Floor, Lok Nayak Bhavan, Khan Market, New Delhi-110 003 Tel:011-24618349 Fax: 011-24693302, 24642645, 24698410 Email:ncm-mma@nic.in http://www.ncm.nic.in/

National Minorities Development and Financial Corporation, Taimoor Nagar, New Friends Colony, Nehru Nagar, Delhi –110065 (Near S.R.R.I. Staff Quarters) Phone: 011-26326051

முஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் தனியார் நிறுவனங்கள்!
முஸ்லிம்களால் நடத்தப்படும் சில அமைப்புகள் முஸ்லிம் மாணவர்களுக்கு நிதிஉதவி செய்து வருகின்றன. தமிழக அளவில் கல்வி உதவி திட்டம் என்ற அளவிற்கு எந்த அமைப்பும் செயல்படுத்தவில்லை. சிறிய அளவில் அவர்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம் மாணவர்கள் இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பித்தால் நிதி உதவி பெறலாம். மேலும் பல அமைப்புகள் நிதி உதவி செய்கின்றன.

Muslim Educational Institutions And Associations In Tamilnadu (OMEIAT) Anjuman Campus, # 16, B.N. Reddy Road, T. Nagar, Chennai – 17.  Email: omeiat@rediffmail.com

B.S. Abdur Rahman Zakaat Fund Foundation, Buhari Building, 4, Moores Road, Chennai-600 006. Ph: 044-42261100 Fax: 044-28231950 Email: admin@bsazakaat.org, www.bsazakaat.org

Baitulmal Tamilnadu, New:100 (Old No: 314), Wallajah Mosque Compound, Triplicane, Chennai – 600 005 Phone : 044-2851 2947 / 2841 1145 EMail:contact@baitulmaltamilnadu.org baitulmaltamilnadu@yahoo.com Web: www.baitulmaltamilnadu.org

Islami Baitulmal. Hajee Abdul Raheem Sahib Street, Fort, Vaniyambadi-635751. Contact : Abdullah Basha Ph: 04174-225481 Email: tahmed.iftikhar@gmail.com  www.tahmed.iftikhar@gmail.com

Seethakathi Trust, 688, Anna Salai, Greams Road,  Chennai-6. Phone: 044-28522982 web: www.crescentcollege.org

Fathima Educational Trust, 16/298, LIC Colony, Hotal Vasantham Road, New Bus Stand, Salem-636 004. Phone : 0427 – 4041899, 9865978889, 9360684974 Web: www.fathimaedutrust.org

Muslim Education Association, New College Compound, 87, Peters Road, Royapettah, Chennai-600 014 Ph: 044-28267318

Noorul Islam Educational Trust, Kumaracoil, Kanyakumari District- 629 180, Web: info@niceindia.com

Sulaiman Alim Charitable Trust, Suite 4, 4th Floor, Jhaver Plaza, 1-A, Nungambakkam High Road, Chennai-600034 Phone: 044-28115935

The Children Foundation, Post Box No-5007, Chennai – 600090 Email: info@childrenfoundation.net  web:www.childrenfoundation.net (Students studying 5th to +2)

All India Caravan-E-Insaaf, 21, R.H. Road, Chennai-14, 
Mr. Mushtaq Ahmad Mob: 9444052530 web:www.caravan-e-insaaf.com

South Indian Educational Trust
Chennai:  No: 10,T.C.Nagar Virugambakkam, Chennai.  
    Mobile: 98403 14436 email:sietchn@southindianedu.org
Coimbatore:  No,44, Divine, Ganapathy, Coimbatore
Mobile: 9894619874 email: sietcbe@southindianedu.org

-தொகுத்தவர்: மு.சாஜிதுர்ரஹ்மான்

குறிப்பு: இக்கட்டுரை தம்மாம் மண்டலம் நடத்திய 2009 உணர்வு ஹஜ் சிறப்பிதழ் க்கான கட்டுரைப் போட்டியில் இடம் பெற்றது.
                                                                   -source
Previous
Next Post »