இதுவரை?? இனி!!!

அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே....


எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக!







இதுவரை??


பதியுலகத்துக்கு புதியவனாக பிறந்து., எனது பதியுலக சகோதரர்களின் வழிகாட்டுதலில் தவழ்ந்து எனது தோழர்களின் உதவியோடு தத்தி தத்தி நடை பழகி கொண்டு இருக்கும் இந்த தருணத்தில்...


இறைவன் நாடினால்..


தானாக நடை போடலாம் என்று உள்ளேன்.(அதாவது இதுவரை பிறருடைய பதிவுகளை [அவர்களின் பெயரோடும் ,இனைய முவரியுடன் தான்] வெளிஇட்டுக்கொண்டு இருந்த நான் இனிமேல் தானாகவே பதிவு எழுதலாம் என்று முடிவு பண்ணி உள்ளேன் )


இனி!!!


இதுவரை நீங்கள் நான் தத்தி தத்தி நடை பழகும் போது எவ்வாறு உறுதுணையாக  இருந்திர்களோ (comments முலமாக )அது போல் இனிமேலும் எனக்கு உறுதுணையாக  இருந்து  (comments முலமாக, ) ஊக்கப்படுத்துவிர்களா  என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்.


இதுவரை பார்வையிட்ட, கருத்துக்களை பதிவு செய்த,நல உள்ளங்களுக்கு எனது  நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


தொடர்ந்து பார்வையிடும் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் நன்றிகள்!!!!



எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்கள் அனைவருக்கும் எல்லா  வளமும் தருவானாக!!!



Previous
Next Post »